இந்து அறநிலைத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு கபாலீஸ்வர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க .ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகள், அன்னதானக்கூடம் மற்றும் தூய்மை பணிகள் குறித்து இந்து அறநிலைத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார் . உடன் அறநிலையத்துறை ஆணையாளர் திரு.குமரகுருபரன், திரு.mylaivelu எம்.எல்.ஏ., உடனிருந்தனர்
கருத்துகள் இல்லை