விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள தாயில்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு உற்பத்தியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் அருகருகே மூன்று வீடுகள் தரைமட்டமாகியது. இடிபாடுகளில் சிக்கி 5 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை