Header Ads

  • சற்று முன்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சட்ட விரோதமாக இயங்கிய பட்டாசு ஆலையில் விபத்து


    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள தாயில்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு உற்பத்தியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் அருகருகே மூன்று வீடுகள் தரைமட்டமாகியது. இடிபாடுகளில் சிக்கி 5 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad