Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலை மாவட்டம் சிறுமூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து சாலையோரம் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவுகளை வழங்கினர் :

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சிறுமூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து  ஆரணியில் கொரோனா ஊரடங்கு காரணமாக  சாலை ஓரம் & ஆதரவற்றோர்  முதியோர் குழந்தைகளுக்கு உணவு வழங்கினர்.

    மேலும் 40பேருக்கு உணவுகள் வழங்கப்பட்டது.. இந்த நிகழ்வில் மாணிக்கம், சுரேஷ், ஜீவா, மணிகண்டன் ,பிரகாஷ் சரத், விக்னேஷ், ஸ்ரீதர் மற்றும்  சமூக ஆர்வலர் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad