Header Ads

  • சற்று முன்

    7ஆம் வகுப்பு பயிலும் மாணவி உண்டி சேமிப்பு தொகையான ரூ. 2,500 தமிழக முதல்வர் நிவாரண நிதி வழங்கினார்



    திண்டுக்கல் மாவட்டம்   ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள வாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த 7 வது படிக்கும் பள்ளி மாணவி  சண்முகவள்ளி தனது உண்டியல் சேமிப்பு தொகையை  ரூ 2, 500 பணத்தை தமிழக முதல்வர் நிவாரண நிதிக்காக   திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி விஜயலட்சுமியிடம்  நேரில் வழங்கினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad