திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள வாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த 7 வது படிக்கும் பள்ளி மாணவி சண்முகவள்ளி தனது உண்டியல் சேமிப்பு தொகையை ரூ 2, 500 பணத்தை தமிழக முதல்வர் நிவாரண நிதிக்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி விஜயலட்சுமியிடம் நேரில் வழங்கினார்.
கருத்துகள் இல்லை