அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்கள் நாளை (06.04.2021) நண்பகல் 12.00 மணி அளவில் சென்னை அடையாறு தாமோதரபுரம் நடுநிலை பள்ளியில் தனது வாக்கினை செலுத்த உள்ளார்.
கருத்துகள் இல்லை