Header Ads

  • சற்று முன்

    டாஸ்மாக் புதிய கட்டுபாடு டாஸ்மாக் நிறுவனம் அறிவிப்பு

    தமிழகத்தில் கொரோனா 2வது அலை படுதீவிரம் அடைந்த நிலையில் அரசும், சுகாதார துறையும் சில கட்டுப்பாடுகள் விதித்து. அதேபோன்று டாஸ்மாக் நிறுவனமும் கட்டுப்பாடு அறிவித்துள்ளது. அதன்படி மதியம் 12 மணி முதல் இரவு 9.00 மணி வரை விற்பனை செய்யவேண்டும்.  சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்ற வேண்டும். ,டாஸ்மாக் கடைகளில் பணிபுறியும் ஊழியர்கள் முகக்கவசம் மற்றும் கையுறை அணியவேண்டும். 

    முககவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே மது விற்பனை செய்யவேண்டும். ஒரு நாளைக்கு இரு வேலை கிருமி நாசினி கொண்டு கடைகளை சுத்தம் செய்யவேண்டும். ஒருவருக்கே மொத்தமாக அதிக எண்ணிக்கை மது பாட்டில்கள் விற்பனை செய்யக்கூடாது. கடையின் வாசலில் இருந்து மது குடிக்க அனுமதிக்க கூடாது என்று புதிய கட்டுப்பாடுகளை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது. இது 22ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad