Header Ads

  • சற்று முன்

    பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் தனது வேட்பு மனுவை இன்று மதியம் தாக்‍கல்


    பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளரும், வடசென்னை மத்திய மாவட்டச் செயலாளருமான திரு.E. லட்சுமி நாராயணன், சென்னை எருக்‍கஞ்சேரியிலுள்ள உதவி அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.அ. ராஜகோபாலனிடம், தனது வேட்பு மனுவை தாக்‍கல் செய்தார். இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர் திரு.வியாசர்பாடி ராஜு உடனிருந்தார்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad