திரு.வி.க.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.வா.நீலகண்டன், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில், கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது, மத்திய சென்னை மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு.சந்தானகிருஷ்ணன் உடனிருந்தார்.
கருத்துகள் இல்லை