கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி சாலை மீடியாட்ரில் விபத்து உயிர் சேதம் இல்லை
கோவில்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் பெங்களூரில் இருந்து திருநெல்வேலிக்கு ரீ பட்டன் டயர்கள் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது அதிர்ஷ்டவசமாக லாரியின் ஓட்டுனர் மற்றும் கிளீனர் உயிர்தப்பினர். சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கருத்துகள் இல்லை