இரங்கல் செய்தி - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பெரம்பூர் பகுதி கழக செயலாளர் அவர்களின் தாயார் மறைவு
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பெரம்பூர் பகுதி கழக செயலாளர் திரு. E.லட்சுமிநாரயணன் அவர்களின் தாயார் E .மீராபாய் உடல் நல குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகச்சை பெற்று வந்த நிலையில் சிகிக்சை பலனின்றி சற்று முன்பு காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம். அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் நம் மக்களின் சப்தம் பத்திரிகை சார்பாக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை