Header Ads

  • சற்று முன்

    வாழ்க்கையில் விரக்தி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த மேல்கிருஷ்ணாவரம் கிராமம் எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுதாகர் இவர்  மகன் சரவணன் (வயது 17) இவர் சரிவர வேலை க்கு செல்லாததை தந்தை கண்டித்துள்ளார் இதில் வாழ்க்கையில்  வெறுப்படைந்த சரவணன் மன உளைச்சல் ஏற்பட்டு வீட்டிலேயே தூக்குப்போட்டுதற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வாலாஜா போலீஸ் சாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதனைத் தொடர்ந்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad