Header Ads

  • சற்று முன்

    திருவாடானையில் கோழி குஞ்சுகள் விற்பனை அமோகம், ஏழு குஞ்சுகள் நூறு ரூபாய்க்கு விற்பனை

    திருவாடானை பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கோழி குஞ்சுகள் விற்பனை அதிகம் உள்ளது. இந்த கோழி குஞ்சுகள் நாமக்கல் மாவட்டத்திலிருந்து இயந்திரம் மூலம் பொரிக்கப்பட்ட குஞ்சுகள் என்றும் இந்த குஞ்சுகள்  100 ரூபாய்க்கு 7 குஞ்சுகள் விற்கப்படுகிறது. இரண்டு ஆண் குஞ்சுகளும், . 5 பெண் குந்தகளும் சேர்த்து மொத்தம் 7 கோழிக்குஞ்சுகள் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பொதுமக்கள் அதிக அளவில்  வாங்கிச் செல்கின்றனர். இந்த வகை கோழிகள்  தொடர்ந்து முட்டையிட்டுக் கொண்டிருக்கும் அடைகாகத்து குஞ்சு பொறிக்கும் தன்மையற்றது என்று தெரிவித்தார்  மேலும் அதன் முட்டைகள் நாட்டுக் தோழி முட்டைகளை விட சிறந்தது என்று செல்லமுடியாது. இவ்வகை கோழிகள் சாகும் வரை முட்டை இடும்  என்றும் தெரிவித்தனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad