Header Ads

  • சற்று முன்

    வேலூர்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் முன்னிலையில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது

    வேலூர் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற 4 ஆசிரிய பெருமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை  வழங்கி கவுரவித்தார்கள்.  உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜே பார்த்திபன் முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது விஜயராகவன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad