S.P.பட்டினத்தில் ஒன்பது கிலோ வெள்ளியை கைப்பற்றி 3 வரை கைது செய்து காவல்துறை விசாரணை
எஸ்பி பட்டினம் காவல் நிலையத்தின் அருகே கிழக்கு கடற்கரை சோதனை சாவடியில் நள்ளிரவில் சோதனை செய்து கொண்டிருந்தபோது எஸ்பி பட்டினம் நோக்கி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்களின்றி 9 கிலோ வெள்ளி ஆபரணங்கள் கொண்டு வந்து தெரியவந்ததை தொடர்ந்து விசாரித்ததில் மூவரும் இதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், சதீஸ்குமார், செய்யது பாரூக் என்பது தெரியவந்து கைது செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் பிடிபட்ட வெள்ளி ஆபரணங்களை திருவாடானை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது
கருத்துகள் இல்லை