Header Ads

  • சற்று முன்

    ஸ்ரீ அன்னபூரணி டிரஸ் அமாவாசை அன்னதான விழா


    ஆற்காடு ஸ்ரீ அன்னபூரணி டிரஸ் 4ஆம் மாத அமாவாசை அன்னதான விழா ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நிறுவனர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார் செயலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக சர்வதேச உரிமைகள் கழகம் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் ரஞ்சித் குமார் கலந்துகொண்டு அன்னதான சிறப்பு நிகழ்ச்சியை துவக்கி வைத்துச் சிறப்பித்தார்.  முன்னதாக இந்நிகழ்ச்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.


     ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad