மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களின் 75வது பிறந்தநாள் சென்னை போரூர் மேம்பாலம் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களின் 75வது பிறந்தநாள் சென்னை போரூர் மேம்பாலம் அருகே 153வது வட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜனார்த்தனன் தலைமையில் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட பொதுச் செயலாளர் N. பிரபாகரன் வட்ட பொருளாளர் சண்முகசுந்தரம் வட்ட துணைத் தலைவர் எம்.திலகர் துணைச் செயலாளர் உமா மகேஸ்வரராவ் உஷா ஜனார்த்தனன் வட்ட பொறுப்பாளர்கள் மாலதி வெங்கடேசன் கவிதா ஜெகநாதன் கே.சரவணன் முருகன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை