சுதந்திர தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தேசிய கொடி ஏற்றினார்
சுதந்திர தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தேசிய கொடி ஏற்றினார் பின்னர், போலீஸ் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், டி.ஆர்.ஓ.ஜெயசந்திரன், சப் கலெக்டர் இளம்பகவத், சமாதான புறாக்களை வானில் பறக்விட்டனர்..
செய்தியாளர் : ஆர். ஜே. சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை