சென்னை ஆர்.கே.நகர் பூண்டி தங்கம்மாள் பகுதியிலுள்ள மீனவ குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரோனாவினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்ட சென்னை ஆர்.கே.நகர் பூண்டிதங்கம்மாள் பகுதியிலுள்ள மீனவ குடும்பங்களுக்கு அ.தி.மு.க வடசென்னை மாவட்ட கழக செயளாலர் ஆர்.எஸ் ராஜேஸ் ஏற்பாட்டில் ஐந்து கிலோ அரிசியை 500 குடும்பங்களுக்கு தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜான் வழங்கினார்.இதில் பகுதி கழக செயலாளர் ஆர்.எஸ் ஜனார்தனம்,ஏ.கணேசன் உட்பட பலர் இருந்தனர்.
கருத்துகள் இல்லை