AATFUJ சங்க அலுவலகத்தில் 74வது சுதந்திர தினநிகழ்வு நடைபெற்றது
74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சங்க அலுவலகத்தில் மாநிலத் தலைவர் இளசை கணேசன் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மாற்றுத்திறனாளி நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் ஸ்டீபன் சங்கப் பொதுச் செயலாளர் ஆ.வீ.கன்னையா இணைந்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மாநிலத் துணைத் தலைவர் மூர்த்தி நன்றியுரை நிகழ்த்தினார். கமிட்டி நிர்வாகிகள் ஜெகன்,சரவணன், மற்றும், கலைவாணி,விசாகபதி, பத்திரிகையாளர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை