கோவிட் - 19 தொற்று நோய் தடுப்பு பணிகள் குறித்து குடும்ப நலத் துறையின் செயலர் டாக்டர்.ஜெ. இராதாகிருஷ்ணன் ஆய்வு
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கோவிட் - 19 தொற்று நோய் தடுப்பு பணிகள் மற்றும் சுகாதார துறையின் செயல்பாடுகள் குறித்து அரசு முதன்மை செயலர் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் செயலர் டாக்டர். ஜெ. இராதாகிருஷ்ணன் அவர்கள் துறை சார்ந்த அதிகாரிகளுடன்ஆய்வு நடத்தினார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ச. திவ்யதர்ஷினி கூடுதல் ஆட்சியர் ச.உமா ஊரக வளர்ச்சி முகமை/ திட்ட இயக்குனர், மாவட்ட வருவாய் அலுவலர் ம. ஜெயச்சந்திரன், இராணிப்பேட்டை சார் ஆட்சியர் க. இளம்பகவத் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன், இணை இயக்குனர் (சுகாதார பணிகள்) மருத்துவர் யாஸ்மின், துணை இயக்குனர் மருத்துவர் மணிவண்ணன், மற்றும் அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்
எமது செய்தியாளர் ஆர்.ஜே. சுரேஷ் குமார்
Arumaiana seithigal kidaithu magiznthan.
பதிலளிநீக்கு