Header Ads

  • சற்று முன்

    சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் திருநங்கைகள் உரிமை சங்கம் இணைந்து கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது



    சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கல்லரை சாலை அருகே பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் திருநங்கைகள் உரிமை சங்கம் இணைந்து கொரோனா தொற்று நோய் பரவல் தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வடசென்னை துணை ஆணையாளர் சுப்புலட்சுமி கலந்துகொண்டு கொரோனா விழிப்புனர்வு குறித்து கைகழுவும் முறை,சமூக இடைவெளி போண்ற வரைபடங்களை பார்வையிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி முககவசம்,கபசூரண கசாயமும் வழங்கினார்.இதில் உதவி செயற்பொறியாளர் பழனி,உதவி பொறியாளர் மலர்விழி மற்றும் பலர் இருந்தனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad