Header Ads

  • சற்று முன்

    வேலூர் மாவட்டம் நள்ளிரவில் ATM இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்றவர் கைது



    வேலூர்  காகிதப்பட்டறை பகுதியில் உள்ள சிட்டி யூனியன் பேங்க் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்   ஒருவர் பணம் எடுத்து பையில் வைக்க முயன்றார்.   அப்போது அப்பகுதியில்  இரவு நேர ரோந்து  பணியில் அந்த வழியாக வந்த   போலீசார்   சந்தேகத்திற்கு  இடமாக ஏடிஎம்  உள்ளே  பணம் கொள்ளையடித்து கொண்டிருப்பதை  பார்த்து உடனே விரைந்து அவனை மடிக்கி பிடித்தனர் . பிறகு  வடக்கு  காவல் நிலையத்திற்கு   அழைத்து சென்று  இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அவரை  விசாரித்த போது இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு பேருக்கு  தொடர்பு  உள்ளது எனத்  தெரிய வந்தது . மேலும் அவரை விசாரித்த போது அவர்களின் விவரம் தெரிய வந்தது.



    1. ஹரி (17) , காகித் பட்டறை 2. தினேஷ் குமார் (23) , காகித்பட்டறை
    3. ஆனந்த் (24) , காகித்பட்டறை மேலும் இவர்கள் மேல் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில்  , இவர்கள் வேறு ஏதாவது குற்ற செயலில் ஈடுபட்டு உள்ளனரா என்று விசாரித்து வருகிறார் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர்  செந்தில்குமார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad