Header Ads

  • சற்று முன்

    அரக்கோணம் நெமிலி சோளிங்கர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்சாராயம் விற்ற 3 பேர் கைது..


    அரக்கோணம் நெமிலி சோளிங்கர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாராயம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர் காட்டுப்பாக்கத்தில் சேர்ந்த கிருபாகரன் 35 புதுப்பட்டு கிராமத்தில் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் 39 சோளிங்கர் சேர்ந்த கீதா 35 ஆகிய 3 பேரையும் பற்றி தெரியவந்தது அவர்களை கைது செய்து 175 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து  வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad