கொரோனா நோய் தடுப்பு, சிகிச்சை நடவடிக்கைகளை வலுப்படுத்தும் விதமாக இன்று, சென்னை கிங் நோய் தடுப்பு (ம) மருந்து ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.136.87 கோடி மதிப்பில் அதிநவீன சிறப்பு மருத்துவ உபகரண வசதிகளுடன் 750 படுக்கைகள் கொண்ட அரசு கொரோனா மருத்துவமனையை திறந்து வைத்து பார்வையிட்டார்
கருத்துகள் இல்லை