கோவில்பட்டி ஆனந்த முனிஸ்வரர் கோவில் கால்நாட்டு விழா
கோவில்பட்டி பாரதி நகர் 4வது தெருவிலஉள்ள ஆனந்த முனிஸ்வரர் கோயிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேகம், முன்றாம் ஆண்டு கொடைவிழா வருகிற பிப்ரவரி 7ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி இன்று கணபதி பூஜையுடன் தொடங்கி கால்நாட்டு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை சங்கரேஸ்வரி கோவில் அர்ச்சகர் சுப்பிரமணி மற்றும் பூமாதேவி கோவில் செல்வசுப்பிரணியன் ஆகியோர் செய்தனார். ஏற்பர்டுகளை கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.
கருத்துகள் இல்லை