Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலையில் அரசு மருத்துவ ஊழியர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்


    திருவண்ணாமலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிவரும் மருத்துவர்கள் தங்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக்கோரி அரசு மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் திரு.செந்தில் தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சில மணி நேரம் மருத்துவமனையே பரபரப்பாக காணப்பட்டது. 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad