தேவகோட்டை உஞ்சனை அருகே உள்ள பூங்குடி கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த சுமார் 25வயது மதிக்கத்தக்க பெண்ணை வெட்டிக் கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். செய்தியாளர் : காரைக்குடி - சண்முகசுந்தரம்
கருத்துகள் இல்லை