Header Ads

  • சற்று முன்

    தேவகோட்டை தனியாக இருந்த பெண்ணை வெட்டி கொலை! நகைகள் கொள்ளை !

    தேவகோட்டை உஞ்சனை அருகே உள்ள பூங்குடி கிராமத்தில்  வீட்டில் தனியாக இருந்த சுமார் 25வயது மதிக்கத்தக்க  பெண்ணை வெட்டிக் கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  

    செய்தியாளர் : காரைக்குடி - சண்முகசுந்தரம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad