Header Ads

  • சற்று முன்

    வேலூர் காட்பாடி டாஸ்மாக் மது பான கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்க சொல்லி மாபெரும் கையெழுத்து இயக்கம் நளினி தலைமையில் நடைபெற்றது


    போதையை கொடுத்து மக்களை படுகொலை செய்யும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிடக்கோரி மது ஒழிப்புப் போராளி நந்தினி காட்பாடியில் கையெழுத்து இயக்கம் நடத்தினார் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காந்திநகர் பகுதியில் இயங்கிவரும் வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடன் இணைந்து இயற்கைவழி மனிதநேய இயக்க ஒருங்கிணைப்பாளரும் மது ஒழிப்பு போராளியுமான  நந்தினி இன்று கையெழுத்து இயக்கம் நடத்தினார் 

    மேலும் தமிழகம் முழுவதும் தான் நடத்தும் இந்த கையெழுத்து இயக்கத்தின் அனைத்து பிரதிகளையும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவித்தார் மேலும் வழக்கறிஞர் நந்தினியுடன் அவரது கணவர் குணா ஜோதிபாசு மற்றும் நந்தினியின் தந்தை ஆனந்தன் உடனிருந்தனர்


    செய்தியாளர் : ராஜா - ஈஸ்வரன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad