Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலையில் குடிநீர் வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம்


    குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி சிபிஐ ஆர்ப்பாட்டம் அதைப் பாதுகாத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருஞானசம்பந்தன் தலைமை தாங்கினார் வழக்கறிஞர் வே முத்தையன் உரையாற்றினார் வட்ட நிர்வாகிகள் ஜோதி கிருஷ்ணராஜ் ராஜேந்திரன் வீரபத்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் அணைகளை போர்க்கால அடிப்படையில் தீர்த்திட வேண்டும் ஏரி குளம் கால்வாய்களை தூர்வார வேண்டும் குடிநீர் பிரச்சினைக்கு தொலைநோக்கு செயல்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்


    செய்தியாளர் : திருவண்ணாமலை மூர்த்தி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad