Header Ads

  • சற்று முன்

    லோடு ஆட்டோ விபத்தில் 21 பேர் படுகாயம்


    வேலூர் மாவட்டம் ராணிபேட்டை அடுத்த சேர்காடு கூட்ரோடு அருகே வள்ளிமலை முருகன் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும் பகதர்கள் லோடு ஆட்டோவில் ஏறி வீடு திரும்பும் போது ;லோடு ஆட்டோ மோட்டூர் கிராமம் அருகே வரும் போது சாலை வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 

    லோடு ஆட்டோவில் பயணித்த 21 க்கு ,மேற்பட்டோர் படுகாயம் அடைத்தனர். உடனே 108 அவசர வாகனம் வந்து சிகிக்சைக்காக வாலாஜபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிக்சை அளிக்கப்பட்டுவருகிறது .வாலாஜாபேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 


    செய்தியாளர் : கிருஷ்ணமூர்த்தி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad