பெரம்பூர் சட்டமன்ற வேட்பாளர் P.வெற்றிவேல், நாடாளுமன்ற வேட்பாளர் P. சந்தான கிருஷ்ணன் 34 வார்டில் பெரம்பூர் பகுதி கழக செயலாளர் E.லட்சமி நாராயணன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
சென்னை கொடுங்கையூர் பகுதியில் அ.ம.மு.க வடசென்னை பாரளுமன்ற வேட்பாளர் சந்தானகிருஷ்ணன் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிடும் திரு. வெற்றிவேல் அவர்கள் இருவரும் இனைந்து வாக்கு சேகரிப்பு.....
வடசென்னை பாரளுமன்றம் மற்றும் பெரம்பூர் இடைதேர்தலை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் திரு.சந்தானகிருஷ்ணன் மற்றும் திரு. வெற்றிவேல் அவர்கள் சென்னை கொடுங்கயூர் 34வது வட்டத்தில் இருவரும் இனைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்ட்டனர். முன்னதாக அவர்கள் இருவருக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பெரம்பூர் பகுதி செயலாளர் திரு. லஷ்மி நாரயணன் தலைமையில் சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கொடுங்கையூர் 34வது வட்டத்திற்க்குட்பட்ட சின்னாடி மடம் கொடுங்கையூர் காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர். இதனை்தொடர்ந்த அந்த பகுதியினை சேர்ந்த ஏராளமான பெண்கள் வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுத்தும் மலர் பூக்களை தூவியும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். அவற்றினை புண்முறுவலுடன் ஏற்று கொண்ட அவர்ள் தாங்கள் இருவருக்கும் பரிசு பெட்டக சின்னத்தில் தவறாமல் வாக்குகளிக்குமாறு மிகவும் பணிவண்புடன் கேட்டு கொண்டனர்.
கருத்துகள் இல்லை