Header Ads

  • சற்று முன்

    வேலூரில் தேர்தல் ரத்து என அறிவிக்கப்பட்ட பிறகு பதட்டம் நிலவி வருகிறது


    வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியது . தொடர்ந்து  கடந்த மாதம் 29 மற்றும் 30ம் தேதிகளில் வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிரானந்த் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ. 10 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    மேலும், ஏப். 1 மற்றும் 2ம் தேதிகளில் துரைமுருகனுக்கு நெருங்கிய நண்பரும் திமுக-வின் நிர்வாகியான பூஞ்சோலை சீனிவாசனின் சகோதிரி வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ. 11.48 கோடி பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    இந் நிலையில் தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து ஆணையை பிறப்பித்தது. இதனால் வேலூர் பழைய பேரூந்து நிலையத்தில் நிற்கின்ற பேரூந்து மீது கற்களை வீசியும் பேருந்தை அடித்தும் சில சமூக விரோதிகள் ஈடுபட்டு வருவதால் அங்கு பதட்டம் காணப்படுகிறது. வேலூரில் 144 தடை பிறப்பிக்கப்படுமா 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad