Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலையில் கூலி தொழிலாளி 5 பேர் மரணம்


    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கிணறு வெட்டும்பணியில் 5 பேர் ஈடுபட்டு இருந்தனர். ஆலந்தூர் கிராமத்தில் கிணறு வெட்டும் போது  30அடி ஆழத்தில் கயிறு அறுந்தது விழுந்ததில் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிர் இழந்தார். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad