தண்டராம்பட்டு பழங்குடியினர் குட்டி தண்ணீர் கேட்டு நகராட்சி அலுவலர்களிடம் மனு அளித்தனர்
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் குடிநீர் வழங்க கேட்டு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதைத்தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள், பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் பைப் லைனில், குடிநீர் குழாய் அமைத்து கொடுத்ததை அடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.
கருத்துகள் இல்லை