Header Ads

  • சற்று முன்

    மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்ப அட்டை கொடுத்து ஆர்ப்பாட்டம்


    மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, வந்தவாசி வட்டம் தெள்ளார் ஒன்றியம் நல்லூர் மதுரா கொண்டையாங்குப்பம் கிராம முன்னாள் தலைவர் தேவராஜன் அவர்கள் தலைமையில் 61+4=65 பேர் கொண்டியங்குப்பம் கிராமத்தை தனி வருவாய் கிராமமாக பிரிக்க வட்டாச்சியர் அவர்கள் பீஷ் கமிட்டி நடத்தவில்லை என்று  குடும்ப அட்டை ஒப்படைக்க ஒப்படைக்கவுள்ளதாகவும் வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் முன்பு 5 நிமிட ஆர்ப்பாட்டம்.

    திருவண்ணாமலை செய்தியாளர் வி மூர்த்தி

    www.nms.today.com  பார்க்கவும் subcribe செய்யவும் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad