Header Ads

  • சற்று முன்

    திருவாடானை தாலுகா அலுவலக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம், பொது மக்கள் பாதிப்பு


     திருவாடானையில் தாசில்தார்களை மாவட்ட மாறுதல் செய்ததை கண்டித்து அலுவலக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அலுவலக பணிகள் பாதிப்பு பொது மக்கள் கடும் அவதி. ராமநாதபுரம் மாவட்டத்தில் தாசில்தார்களை மாவட்ட மாறுதல் செய்ததை கண்டித்து. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய்துறை  அதிகாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். .இதனால் மக்களின் பணிகள் மற்றும் அலுவலக அன்றாடப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்த போது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த மாறுதல் என்பது வழக்கமான ஒன்று என்று தெரிவித்தார்கள்.


    செய்தியாளர் : திருவாடானை  ஆனந் குமார் 

    www.nms.today.com  பார்க்கவும் subcribe செய்யவும் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad