Header Ads

  • சற்று முன்

    திருவாடானை கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு


    திருவாடானை அருகே  கிராமத்தில் தனி நபர் கிணறு மூலம் தண்ணிர் வுற்பனை செல்வதால் பொது மக்கள் கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் அவதி . ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை அருகே உள்ள கிழக்குதளிர்மருங்கூர் இந்த கிராமத்தில் 25க்கும் மேற்படட குடும்பங்ள் உள்ளனர். ஒவ்வோர் வீட்டிலும் சிறிய கிணறு உள்ளது. 


    சிறிய இன்று 25ம் பெரிய கி ணறுகள் உள் ள். இந்த கிளறுகைா நம்பித்தான் கிராம மக்கள் உள்ளனர் | இந்நிலையில் வியாபார நோக்சில் இவ்வூரைச் சேர்ந்த தனிநபர் அவருடைய சொந்த இடத்தில் சட்டத்திற்குப் புறம்பாக  வெடி வைத்து 45 அடி ஆழத்தில் 25 அடி அகலத்தில பெரிய கிணறு வெட்டி குடி நீரை விற்பனை செய்து வருகிறார். இது பற்றி பல்வேறு அதிகாரி களுக்கு புகார் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதுகுறித்து திருவாடானை தாசில்தாருக்கு இது தனி நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்தார்கள்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad