மாணவர் காவல் படையை காவல் ஆணையர் துவக்கி வைத்தார்
மாணவர் காவல் படையை காவல் ஆணையர் A .K . விசுவநாதன் சென்னை பெரு நகர காவல் ஆணையகத்திலுள்ள;கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட ஆட்சியர் திரு.A சண்முகநாதன், இ.ஆ.ப .மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் கலந்து கொண்டனர்.இப்படையில் சேர முதலில் அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள்,காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
கருத்துகள் இல்லை