Header Ads

  • சற்று முன்

    மாணவர் காவல் படையை காவல் ஆணையர் துவக்கி வைத்தார்


    மாணவர் காவல் படையை காவல் ஆணையர் A .K . விசுவநாதன் சென்னை பெரு நகர காவல் ஆணையகத்திலுள்ள;கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட ஆட்சியர் திரு.A சண்முகநாதன், இ.ஆ.ப .மற்றும்  மாவட்ட கல்வி அலுவலர் கலந்து கொண்டனர்.இப்படையில் சேர முதலில் அரசு  பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள்,காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad