கிரிவலம் சுற்ற உகந்த நேரம் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது
வரும் ஞாயிற்றுக்கிழமை பவுர்ணமி என்பதால் பல மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அருணாசலேஸ்வர் தரிசித்து விட்டு கிரிவலம் வந்து இறைவன் அருளை பெற்று செல்வர்.கிரிவலம் செல்ல சில குறிப்பிட்ட நேரம் உண்டு. அந்த நேரத்தில் கிரிவலம் வந்தால் நாம் எண்ணிய காரியம் ஜெயமாகும் என்பது ஒரு ஐதீகம். அதன்படி இந்த மாதம் பவுர்ணமி கிரிவலம் செல்ல .(ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1.17 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுநாள் (திங்கட்கிழமை) காலை 11.08 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும்
திருவண்ணாமலை செய்தியாளர் மூர்த்தி
கருத்துகள் இல்லை