Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலை அருகே ஏரியில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு


    திருவண்ணாமலை அருகே வேங்கிக்கால் ஏரியில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண்  சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு காவல் துறை கண்காணிப்பாளர் சி.பி.சக்ரவத்தி விரைந்து வந்து பிரேத பரிசோதணைக்கு அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    செய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad