கடலூரில் கள்ள சாராயம் என்றும் சாலையில் கிடந்த ரசனா பாக்கெட்டில் கள்ள சாராயம் என்று வீடியோ பதிவுடன் செய்தியை வெளியிட்ட போலீஸ் செய்தி மாவட்ட நிருபர் செல்வ மணி மீது பொய் வழக்கு பதிவு செய்த காவல் துறையை அறிஞர் அண்ணா தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
கருத்துகள் இல்லை