Header Ads

  • சற்று முன்

    திருவாடானை அருகே மரம் சாய்ந்தது கொத்தனார் பலத்த காயம்


    திருவாடானை அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது அவ்வழியே சென்ற கொத்தனார் பலத்த காயம் அடைந்தார்


    திருவாடானை தாலுகா திருவாடானை அருகே  மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கடம்பாகுடி கிராமத்தில் சாலையோரம் நின்ற 70 ஆண்டுகள் பழமையான  நாட்டு கருவேல மரம் அதிகாலை 4.30 மணி அளவில்  விழுந்தது  அவ்வழியே சென்ற  திருவாடானை தாலுகா மாவூர் கொத்தனார் காந்தி (45) இரண்டு சக்ர வாகனத்தில் திருவாடானையில் பேருந்து நிலையத்தில் நின்ற தனது மகளை கூப்பிட்ட சென்ற போது மரம் விழுந்தவில் பலத்த காயமடைந்து திருவாடானை அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளித்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் மரம் சாய்ந்தது சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது பின்னர் மரம் அகற்றப்பட்டது போக்குவரத்து சரி செய்யப்பட்டது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad