Header Ads

  • சற்று முன்

    வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு



    கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் பல்வேறு இடங்களில் வழிப்பறி மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட திருநரையூர் ரமேஷ், திருமலை ராஜபுரத்தை சேர்ந்த ஜெயசீலன், மேலூரைச் சேர்ந்த நீலகண்டன் ஆகிய 3 பேரை போலீசார்  கைது செய்தனர். 23 இலட்சம் மதிப்புள்ள 89 சவரன் நகைகள் பறிமுதல். இவர்கள் மூவரையும் இன்று இரவு கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad