வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு
கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் பல்வேறு இடங்களில் வழிப்பறி மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட திருநரையூர் ரமேஷ், திருமலை ராஜபுரத்தை சேர்ந்த ஜெயசீலன், மேலூரைச் சேர்ந்த நீலகண்டன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 23 இலட்சம் மதிப்புள்ள 89 சவரன் நகைகள் பறிமுதல். இவர்கள் மூவரையும் இன்று இரவு கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.
கருத்துகள் இல்லை