Header Ads

  • சற்று முன்

    திருவாடானையில் பள்ளி மாணவர்கள் சர்வதேச பேரழிவு குறைப்பு நாள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்



    திருவாடானையில் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் துயர் குறைக்கும்  துறை சார்பில் சர்வதேச பேரழிவு குறைப்பு தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது திருவாடானை தாசில்தார் சாந்தி திருவாடானை காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி மற்றும்  மண்டல துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad