கொலையா ? தற்கொலையா ?
சென்னை கிழக்கு கடற்கறை சாலையில் ஆஸ்திரேலியா சேர்ந்த ஆதம் வசித்து வந்தார். இவர் சென்னையில் தங்கி, இசைக்கருவிகள் இசைத்தும் மற்றும் பின்னணி ஒலி சேர்ப்பளராக பணியாற்றி வந்தார்.
இசை நிகழ்ச்சி ஒன்றில் சென்னை கொடிவாக்கதை சேர்ந்த ரிஷி என்கிற பெண்ணை சந்தித்த ஆதம் காதலித்துள்ளார். தனது மனைவி கெல்லி என்பவரை விவாகரத்து செய்து விட்டு ரிஷியை மணமுடித்து பனையூரில் தனியார் வாடகை வீட்டில் குடியேறி வசித்து வந்தார். இந்த நிலையில் புதன் கிழமை நள்ளிரவில் வீடு திரும்பிய ரிஷி ஆதம் தூக்கில் இறந்தத்தை பார்த்து தனது பெற்றோரை வரவழித்த நிலையில் சடலமாக மீட்டுள்ளார் . இதையறிந்த கானத்தூர் காவல் நிலைய போலிசார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆதம் தற்கொலை செய்து கொண்டரா இல்லை வேறுயாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டாரா என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : பொன் முகரியன்
கருத்துகள் இல்லை