சென்னை, திருவள்ளூர் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருவதாலும், பள்ளமான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் இன்று சென்னை,திருவள்ளூர் மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறையை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளது .
செய்தியாளர் : பொன் முகரியன்
கருத்துகள் இல்லை