Header Ads

  • சற்று முன்

    பழங்குடியினர் நாதம் சென்னை கலைவாணர் அரங்கில் நடை பெற்றது.



    சென்னை கலைவாணர் அரங்கில் மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி. வி. எம் . ராஜலட்சுமி அவர்கள் அவர்கள் பழங்குடியினர் ஆய்வு மையம் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணைந்து நடத்திய பழங்குடி நாதம் என்ற பழங்குடியினர் கலைவிழாவில் பழங்குடியினரின் கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டனர். உடன் கூடுதல் தலைமை செயலாளர் , செய்யலர் ஆதிதிராவிடர் நலத்துறை திரு,க. முரளிதரன் இ.ஆ.ப., தாட்கோ மேலாண் இயக்குனர் திரு. சர்ஜ்ஜன் சிங் ஆர்,சவான் ,இ.ஆ.ப. இயக்குனர் பழங்குடி இயக்குனர் நலத்துறை திரு. ரிட்டோ சிரியாக் இ.ஆ..ப. இயக்குனர் பழங்குடியினர் ஆய்வு மையம் முனைவர். ப. சுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டனர். 

    செய்தியாளர் : பொன் முகரியன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad