ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சப்படி என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் கனரக வாகனங்கள் ஒன்றோடு ஒன்றாக மோதிய விபத்தில் 3 பேர் காயம் ஒருவர் பலியானார்
சம்பவயிடத்திற்கு வந்த சூளகிரி போலீஸார் பலியானவரின் உடலை மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர், பின்னர் போக்கு வரத்தை சீர் செய்தனர்.
கருத்துகள் இல்லை