Header Ads

  • சற்று முன்

    கலைடாஸ்கோப் போட்டி சென்னையில் நடைபெற்றது



    சென்னை மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி பள்ளி மாணவர்களும் சென்னை முகபேர் வேல்லம்மாள் பள்ளி மாணவர்களிடியே சமிபத்தில் கலைடாஸ்கோப் போட்டி நடைபெற்றது . இதில் பங்கேற்ற வேலம்மாள் பள்ளி மாணவர்கள் கலை, நடனம், என அனைத்திலும் தங்கள் திறமையே வெளிக்காட்டி முதற் பரிசை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து தந்தனர்.
    குறிப்பாக கிராமிய நடனத்தில் அனைவரையும் கவர்ந்தது குறிப்படத்தக்கது.

    செய்தியாளர் : பொன் முகரியன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad