ஐயா பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 83வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவில்லத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மதிமுக கட்சியின் தலைவர் வைகோ அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். செய்தியாளர் : பொன் முகரியன்
கருத்துகள் இல்லை